Saturday, July 24, 2021

கட்டுரை := மகாத்மா காந்தி

🇮🇳 மகாத்மா காந்தி🇮🇳





 ஐரோப்பியர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்தியாவை அடக்கி ஆண்டனர். ஈற்றில் பிரித்தானியரின் ஆட்சி நடந்தது. அடக்குமுறை அதிகரித்துக்கொண்டே இருந்தது.ஆங்கிலக்கல்வி ஆட்சிமொழியாக இருந்தது. இந்தியா மக்கள் நடிப்புச்சுதேசிகளாயினர். 1869 அக்டோபர் இரண்டாம் நாள் குஜராத் மாநிலத்தில் காபா காந்தி சந்தோஷமாக இருந்தார. அவரது மனைவி புத்திலிபாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருக்கு மோகனதாஸ் என்று பெயரிட்டனர்.       மோகனதாஸ் காந்தி என்று அழைக்கப்பட்டார்.  மோகனதாஸ் சமஸ்கிருதம், கிந்தி,ஆங்கிலம், பேர்சியன்,  அரபிக் முதலிய மொழிகளையும் கற்றார். அக்கால வழக்கப்படி  காந்திக்கு 13 வயதில் திருமணம் நடத்தி வைத்தனர். கஸ்தூரிபாய் அவரது   மனைவியானார். மோகனதாஸ் தாயார் சமயப் பற்றுடையவர். மோகனதாஸ் சிறுவயதுதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பலமுறை பார்த்திருக்கிறார். தனது வாழ்க்கையையும்  அரிச்சந்திரன் போல  அமைத்துக்கொள்ள வேண்டும் என தீர்மானித்தார். என்றும் சத்தியத்துக்காக வாழவேண்டும் என அவர் திடசங்கற்பம்  பூண்டார். 1887 இல்  மோகன்தாஸ் காந்தி  இங்கிலாந்திற்கு சென்றார். அப்போது  அவரது அன்னை மூன்று முக்கிய சத்தியங்களை செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.   ஒன்று மதுவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.  இரண்டு  தொடர்வு வைப்பதில்லை.  மூன்று பொய் சொல்வதில்லைை. அவ்வாறே சத்தியம் செய்து கொடுத்தார். அதனைத் தன் வாழ்நாளில் கடைசி வரை அவர் கடைப்பிடித்தார்.  நான்காண்டுகள் சட்டத்தை கற்று பரீஸ்டர் பட்டத்தோடு இந்தியா திரும்பினார். ஒரு வழக்குக்காக தென்னாபிரிக்கா சென்றார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அடிமைகளாக வாழ்வதை கண்டார். இதன் பயனாக மோகனதாஸ் பல கஷ்டங்களை அனுபவித்தார். நிறவெறி அங்கு தலைவிரித்தாடியது. சிறுபான்மை  வெள்ளையர்கள் பெரும்பான்மை,கருப்பின மக்கள் அடக்கி ஒடுக்கினர். ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் காந்தி பயணம் செய்து கொண்டிருந்தார். வேணாம் செலுத்தி முதலாம் வகுப்பில் சென்றாலும்  வெள்ளையர்கள் வந்தால் எழுந்து இடம் கொடுக்க வேண்டும். ஒரு வெள்ளைக்காரன் வந்தான். வேறு இடுக்கைகள் காலியாக இருந்தன. அந்த வெள்ளைக்காரன் அவரை எலும்புமாறு கட்டளையிட்டார். அவர் மறுத்துவிட்டார். அவரை முறைத்துப் பார்த்தான். அடுத்து புகையிரத நிலையத்தில் காந்தியே இழுத்து அடித்து  சப்பாத்தால் உதைத்தார். உதைந்ததால்  காந்தியின் பல் உடைந்து ரத்தம் கொட்டியது. அவனது சப்பாத்துக் காலைத் தடவி உங்களுக்கு வலிக்க வில்லையா?என்று தடவி விட்டார். அவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார். வீட்டில் 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. எனினும் 1948 கோட்ஸே என்பவனால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அஜிம்சா மூர்த்தி மோகன்தாஸ் காந்தி இவ்வுலகை விட்டு நீர்த்தார். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட மகானுக்கு இந்திய மக்கள் அளித்த பரிசு ஒரு துப்பாக்கி குண்டு. இது வேதனைக்குரியது.

No comments:

கட்டுரை := நான் ஒரு உடைந்த பேனை

🖊️நான் ஒரு உடைந்த பேனை 🖊️ ‌ தம்பி என்னைதெரியவில்லையா? என்று ஒரு குரல் கேட்டது. எங்கள் வீட்டு மூலையில் இருந்து தான் இக்குரல் கேட்டது. திரும...